• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் அறிவிப்பு

February 21, 2018 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தனது அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும்  அறிமுகம் செய்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகேந்திரன், அருணாசலம், பேரா.கு.ஞானசம்பந்தன்,சுகா தங்கவேலு , பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார்,கமீலா நாசர்,சவுரிராஜன்ராஜசேகரன்,சி.கே.குமாரவேல்,மூர்த்தி,மவுரியா,ராஜநாராயணன்,ஆர்.ஆர்.சிவா ஆகியோர் மக்கள் நீதி மய்யம் உயர்மட்டகுழு உறுப்பினர்களாக அறிவிக்கபட்டுள்ளனர்.

மேலும் படிக்க