• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்க விழா

July 16, 2022 தண்டோரா குழு

கோவை தொற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்க விழா
-பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் MLA அறிமுகப்படுத்தும் நமக்காக நம்ம M L A மக்களோடு மக்களுக்காக, மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை
கோவை கெம்பட்டி காலனி
தர்மராஜா கோவில் மைதானத்தில்
துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, இது குறித்து அவர் பேசுகையில்,

தமிழகத்தில் முதல் முறையாக இந்த சேவைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டம் தொடங்குவதற்கு முக்கிய நோக்கம் மக்கள் எம்.எல்.ஏவை தேடி செல்ல வேண்டாம்.மக்கள்
குறையை தேடி எம்.எல்.ஏ என்ற நோக்கில் தொடங்கப்பட்டத்துள்ளது. இதற்கு தேவையான அதிகாரிகள் இந்த திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குறைகளை மிக விரைவில் நிவர்த்தி செய்வே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க