• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போராட்டம் எதிரொளி – கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம் பயணிகள் அவதி

January 8, 2020

விலை வாசி உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் எதிரொளி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதிகுள்ளாகினர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி கோவையில் இன்று சாலை மறியல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளாவிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் எதிரொளியாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் உக்கடம் பேருந்து நிலையம் வெரிச்சோடி காணப்பட்டது. இதனால் சிறு வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபட்டனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

மேலும் படிக்க