• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு திமுக, காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் விநியோகம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மாலை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள கடைகள், மற்றும் வணிக நிறுவனங்கள், வாகனங்களில் சென்றோர் அனைவருக்கும் நாளை நடைபெறும் கடையடைப்பை வலியுறுத்தி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில்,திமுக,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.

மேலும்,நாளை நடைபெறும் கடையடைப்பு​ அறவழிப் போராட்டத்திற்கு பொது மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க