• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு

July 2, 2018 தண்டோரா குழு

போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,
போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க