• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு

July 2, 2018 தண்டோரா குழு

போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடந்தது.இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,
போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க