• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு

April 19, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மற்றும் டிஎஸ்பி முத்து சங்கர லிங்கம் தலைமையில் இந்த விசாரணைக்கு குழுக்கள் செயல்படவுள்ளன. இதற்கிடையே தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க