• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்

March 7, 2018 தண்டோரா குழு

பெரியார் சிலை விவகாரம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அகற்றம் குறித்த பதிவை எனது அட்மின் அனுமதி இல்லாமல் வெளியிட்டுள்ளார். எனக்கு தெரியாமல் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட அட்மினை நீக்கிவிட்டேன் என்று ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.அந்த பதிவு வெளியான போது விமானத்தில் இருந்தேன் என்றும் பின் அதை பார்த்ததும் நீக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பெரியார் சிலை விவகாரம் குறித்து யார் மனதாவது புண்பட்டிருந்தால் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

மேலும் படிக்க