• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரியநாயக்கன்பாளையம் (மேற்கு) பகுதியில் நவம்பர் மாதம் மின்கட்டனம் செலுத்த வேண்டுகோள்

January 15, 2022 தண்டோரா குழு

மின் வினியோக செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை வடக்கு வட்ட வடமதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் (மேற்கு) பகுதியில் நிர்வாக காரணங்களால் இந்த மாதம் மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மத்தம்பாளையத்தில் 2091, செல்வபுரத்தில் 1065, பிளிச்சியில் 361 இணைப்புகள் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது கடந்த நவம்பர் மாத மின்கட்டணத்தையே இந்த மாதமும் செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது மின் மீட்டரில் உள்ள மின் அளவை புகைப்படம் எடுத்து தெரிவித்தால் அந்த அளவை ஏற்றுக்கொண்டும் கட்டணம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க