• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

May 22, 2018 தண்டோரா குழு

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கர்நாடக தேர்தலுக்கு முன் பத்து நாட்களாக பெட்ரோல் விலை உயரவில்லை. தேர்தல் முடிந்த இரண்டாவது நாளில் இருந்து தற்போது வரை தினமும் பெட்ரோல் டீசலின் விலை கூடிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று காலை பெட்ரோலின் விலை 32 காசு உயர்ந்து 79.79 நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசலின் விலை 28 பைசா உயர்ந்து 71.87 காசுக்கு விற்கபடுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டரிற்கு 2.18 ரூபாயாகவும் டீசல் விலை 2 ரூபாயாகவும் உயர்ந்துளது.

மேலும் படிக்க