• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம்

March 31, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.,11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.,11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என 20க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மேலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஏப்.3ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க