• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி., என்ற முறையே தொடரும் – அமைச்சர் செங்கோட்டையன்

June 29, 2018 தண்டோரா குழு

புதிய பாடத்திட்டத்தில் கி.மு.,கி.பி., என்ற முறையே தொடரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் இதுவரை கி.மு.,கி.பி. என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில்,இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன்,பொது ஆண்டு என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாடபுத்தங்களில் கி.மு,கி.பி மாற்றத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் புதிய பாடப்புத்தகங்களில் கி.மு,கி.பி என்ற முறையே பின்பற்றப்படும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க