• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கும் கோவை போத்தனூர் காவலர் குடியிருப்பு

January 23, 2020

கோவை போத்தனூர் காவலர் குடியிருப்பில் புதர் மண்டி காடு போல் காட்சியளிப்பதால் , சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் சங்கம் வீதி அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 130 குடியிருப்புகளில் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இந்த குடியிருப்பில் மாநகராட்சி ஊழியர்கள் முறையாக தூய்மைபடுத்தாமல் அலட்சியம் காட்டுவதால் குடியிருப்பில் புதர் மண்டி காணப்படுகிறதும் இதனால் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் குடியிருப்பு கட்டிடங்களை எலிகள் நுழையிட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு வளாகத்தின் வெளியே ஏராளமானோர் தங்கள் கார் நிறுத்தும் பார்க்கிங்குகளாக மாற்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக குடியிருப்பை பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அக்குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க