• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புகை பிடிக்கும் காட்சியில் நடித்த விஜய்க்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

July 7, 2018 தண்டோரா குழு

சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

“சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம். திரைப் படத்துறையினர் லாப நோக்கம் கருதாமல் சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும்.நடிகர்கள் எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டுக்கு தடைவிதிக்க முடியும் என கூறினார்

சட்டமன்ற தேர்தலுடன்,நாடாளுமன்ற தேர்தலை நடத்தக்கூடாது.2024ல் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஏற்று கொள்வோம்.இவ்விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம்.தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிந்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும்”. எனக் கூறினார்.

மேலும் படிக்க