• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீகாரில் பேருந்து தீ பிடித்து எரிந்து 27 பேர் பலி

May 3, 2018 தண்டோரா குழு

பீஹார் மாநிலம் மோதிஹாரி பகுதியில்,பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.

பீஹார் மாநிலம் மோதிஹாரி பகுதியில்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இதில்,யாரும் எதிர்பாராத வகையில் பேருந்து திடீரென தீ பிடித்தது எரிந்தது.இதில் பேருந்தில் பயணித்த 27 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பஸ் தீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

மேலும் படிக்க