• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா

June 20, 2025 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியின் டிப்ளமா விருது வழங்கும் விழா பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கிரிராஜ் வரவேற்புரை ஆற்றினார்.பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. பிரகாசன் தலைமை வகித்தார்.இதில் தலைமை விருந்தினராக கேட்டர்பில்லர் மைனிங் பிரிவு, பெங்களூருவின் மைனிங் இயக்குநர்
ஆண்டி தன்ராஜ் கலந்துக்கொண்டு
ஆடைக்கலை தொழில்நுட்பம்,கார் பொறியியல், கணினி பொறியியல், கணினி நெட்வொர்க்கிங்,மின்சார மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பாடல் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிப்ளமோ படிப்பை முடித்த 390 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

மேலும், டிப்ளமோ படிப்புகளில் முதலிடம் பிடித்த 15 பேருக்கு விருதும்,பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.முன்னதாக அவர் பேசுகையில்,என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான திட்டங்களை வடிவமைத்து, அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க