• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா

February 24, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.பி.எஸ்.ஜி பார்மஸி கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்புரையாற்றினார்.

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.காளிராஜ் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பார்மஸி கல்லூரி மாணவர்கள் 260 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.23 மாணவர்களுக்கு பேருக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும்,சிறந்த மாணவர்களுக்கான பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு விருதை மாணவிகள் பார்மஸி இளங்கலை மாணவி தர்ஷினி,பார்ம் டி மாணவி சுலேகா ஆகியோர் பெற்றனர்.விழாவில் பேராசிரியர் ப்ரூடன்ஸ் பேசினார்.விழா இறுதியில் துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க