• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் கேட்வே20 நிகழ்ச்சி

March 6, 2020

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கேட்வே 20 எனும் பெயரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக் கிடையான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 40க்கு மேற்பட்ட கல்லூரியிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 50,000 வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. டெக்டப்மாஸ், பேப்பர் பிரசெண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளில் அறிவித்திற ன்களை எடுத்துரைக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. விழாவில் ஹரிஹரன் வரவேற்புரை வழங்கினார். பி. எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.சி சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜயேந்திரன் ஜெயசீலன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க