• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரிட்டன் இளவரசர் திருமணம் நாளை லண்டனில் நடைபெறவுள்ளது

May 18, 2018 தண்டோரா குழு

லண்டன் பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க நடிகை மோகன் மர்க்லோவுகும் நாளை பாரம்பரிய முறை படி லண்டன் வின்சென்ட் நகரில் திருமணம் நடக்கவுள்ளது.

திருமணத்தை கன உலகம் முழுவதிலும் இருந்து இவரசரின் அதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் பிரிட்டனில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருமணம் நடைப்பெறவுள்ள வின்சென்ட் நகரில் அணைத்து தாங்கும் விடுதியும் நிரம்பி விட்டதால் வரும் விருந்தினர்க்கு தங்குவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டயுள்ளது. மேலும் திருமணத்தை கன வந்த பலரும் சாலைலேய தற்க்காலிகமாக குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.

மேலும் திருமணத்தை ஒட்டி லண்டனை சேர்ந்த பேக்கிரி உயரிமையாளர் கிளேர் என்பவர் மும்முரமாக கேக் உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறரர் மற்றும் நாளை நடக்கவுள்ள திருமணத்தையொட்டி சாரட் வண்டி ஊர்வலத்துக்கு ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.இளவரசரின் திருமனத்தால் லண்டன் வின்சென்ட் பகுதிய விழாக் கோலம் போல் காட்சியளிக்கிறது.

மேலும் படிக்க