• Download mobile app
03 Aug 2025, SundayEdition - 3462
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர் மீது கோவையில் பாஜகவினர் புகார்

July 8, 2022 தண்டோரா குழு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் ஜோசன் துரை மோகன்ராஜ்,கோபிநாத், செந்தில்குமார், குமரன் ஆகியோர்
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க