• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிறுவர்களுக்கான மாறுவேட நிகழ்ச்சி

November 9, 2019

கோவையில் சிறுவர்களுக்கான மாறுவேட நிகழ்ச்சியில் குழைந்தைகள் பல்வேறு வேடங்களை அணிந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உலக முழுவதும் தற்போது குழைந்தைகளிடயே மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை செல்போன் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் மூலம் சிறுவர்கள் அதிகம் மூழ்கி உள்ளதால் இதனிடையே இருந்து குழந்தைகளை வெளியேற்றுவதற்காக,அவர்களில் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஏஎல்ஜி மெட்ரிக் பள்ளியில் 5வயதுக்கு உற்பட்ட மழலையருக்கான மாறுவேட நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு வேடங்களை அணிந்து பாடல்கள் மற்றும் கதை சொல்லும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் காவல் துறை வேடம், ராஜா வேடம், விவசாயிகள் வேடம், இயற்கை சார்ந்த கிளிகள் போன்ற வேடங்கள் அணிந்து இருந்தது பாரவையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெற்றி பெற்ற குழைந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

மேலும் படிக்க