• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாபுவா நியூ கினியாவில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

March 4, 2017 தண்டோரா குழு

பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை (மார்ச் 4) பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பாபுவா நியூ கினியா நாட்டின் 6.3 ரிக்டர் அளவு கோள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை(மார்ச் 4) பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பௌகைன்விள்ளே தீவில் என்னும் இடத்திலிருந்து 12௦ கிலோமீட்டர் (75 மையில்) தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கதால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.

மேலும் படிக்க