• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயணிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடிய சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

October 24, 2020 தண்டோரா குழு

பண்டிகை நாட்களுக்கு வெளியூர் சொல்வதற்கு பயணிகள் வராத காரணத்தினால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவையில் தென் மாவாட்ட மக்கள் தங்கி வேலைபார்க்கும் மிக முக்கியமான இடமாகும், வார விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்களுடைய செந்த ஊர்களுக்கு செல்வதற்கு மக்கள் அலையாக கூட்டம் கூட்டமாக வருவார்கள், நிற்பதற்குகூட இடமில்லாமல் இருக்ககூடிய சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா எதிரொலியால் வெறிச்சோடி காண்படுகிறது.

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை திருச்சி கரூர் ராமேஸ்வரம் போன்ற தென்மாவட்டங்களுக்கு அதிகமான பஸ்கள் இங்கிருந்து தான் செல்கின்றது. கடந்த ஆயுத பூஜையின் போது கோவையில் இருந்து 350 பஸ்கள் இயக்கப்பட்டன ஆனால் இந்த ஆண்டு ஆயுத பூஜையின் போது 60% பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் யாரும் வராத காரணத்தினால் சிங்கநல்லூர் பஸ் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வெளியூர் சொல்வதற்கு பஸ்ஸில் மிகக் குறைந்த நபர்களே வைத்து பஸ் பயணம் செய்கின்றனர். வெளியூர் சொல்வதற்கு பயணிகள் வராத காரணத்தினால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க