• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

May 15, 2018 தண்டோரா குழு

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணி அளவில் வெளியாகும் என்று தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றன.இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு http://www.tnresults.nic.in,http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும்,மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை உடனடியாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க