• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக ஐ.டி. நிர்வாகி திடீர் நீக்கம்!

May 28, 2018 தண்டோரா குழு

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டார்.

அதிமுகவின் காஞ்சி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்தவர் ஹரிபிரபாகரன் தூத்துக்குடியில் துணை முதல்வர் ஓபிஎஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்த்தித்தார். அப்போது, பத்திரிக்கையார்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து ஹரிபிரபாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க