• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படித்தவர்களும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் –  கமல்ஹாசன்

March 5, 2018 தண்டோரா குழு

படித்தவர்களும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும் என்று நடிகர்   கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கட்சியில் புதிதாக இணைபவர்கள் மத்தியில் பேசிய கமல்,

நம்மிடம் இருந்தே அனைத்து மாற்றத்தையும் தொடங்க வேண்டும் எங்களை பார்த்து நீங்கள் தலைவா என்று கூற வேண்டாம், உங்களை பார்த்து தலைவா என நான் கூறவேண்டும்.

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.ஏழைகளுக்கு எளிதில் கல்வி கிடைக்கும் வகையில்இருக்க வேண்டும் அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

மேலும், தவறுகள் எல்லா அரசிலும் நிகழும், நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று கூறினார்.

மேலும் படிக்க