நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் அலுவலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்த சரத்குமாரை அதிமுக அம்மா அணிக்கு அழைத்து வர முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அதிக பணம் கைமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் சரத்குமார் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று அதிமுக (அம்மா) அணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்