• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் புரஸ்கார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

September 16, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உள்துறை அமைச்சகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் நாள் அன்று பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் மற்றும் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள இந்த விருது தொடர்பான லிங்க் மூலமும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க