• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேசனல் மாடல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 35 வது ஆண்டு விளையாட்டு விழா

July 28, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள நேசனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35ம் ஆண்டு விளையாட்டு விழா கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர் தீபன் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர் மன்ற மாணவர்கள் பள்ளியின் கொடியை ஏற்றினர். தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். 12, 14, 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பேபி, கோத்தகிரி பள்ளி முதல்வர் கவிதா, நிர்மலா, சந்திரிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க