• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

October 5, 2018 தண்டோரா குழு

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.,6) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வின்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.,6) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வின்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க