• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணன் மீண்டும் அதிரடி உத்தரவு

May 3, 2017 தண்டோரா குழு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன்,

” உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டெல்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி கர்ணன் கூறினார்”.

மேலும் படிக்க