• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிஜ ‘அறம்’ மதிவதனி இவர் தான் நடிகை கஸ்தூரி பாராட்டு

March 12, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் 40க்கும் அதிகமான மாணவிகள் சிக்கியதால் மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் நேற்று முதல் மீட்பு பணிகளை துரிதமாக கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் மீட்புபணிகளை கண்காணித்து வரும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மரியம் பல்லவி பல்தேவ் தான் உண்மையான ‘அறம்’ மதிவதனி என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க