• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

December 22, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாய சங்கம் கோவை மாவட்ட குழுவின் சார்பாக நாராயணசாமி நாயுடு நினைவு தினம் ஒரு தனியார் ஓட்டலில் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறும்போது,

நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும், தமிழகத்திலுள்ள நதிகளை இணைத்து விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும், தென்னை நார் தொழில் களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை மனுவாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க