• Download mobile app
22 May 2024, WednesdayEdition - 3024
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

February 9, 2018 தண்டோரா குழு

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படுவதால் சில வடமாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் அந்தத் தடையை எதிர்த்து போராட்டம் செய்தனர்.

இந்நிலையில்,நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.மேலும்,பட்டாசு மூலமாக மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.பட்டாசு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க