• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

February 9, 2018 தண்டோரா குழு

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படுவதால் சில வடமாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் அந்தத் தடையை எதிர்த்து போராட்டம் செய்தனர்.

இந்நிலையில்,நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.மேலும்,பட்டாசு மூலமாக மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.பட்டாசு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க