• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்கள் கேட்பது நீரப்பா!நீங்கள் தருவதோ சூரப்பா! நடிகர் விவேக் ட்வீட்!

April 7, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் பிரபலங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,காவிரி விவகார போராட்டம் தொடர்பாக நடிகர் விவேக் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 அதில்,

நாங்கள் கேட்பது நீரப்பா!

நீங்கள் தருவதோ சூரப்பா!

அண்ணன் தம்பிகள் நாமப்பா!

நம்மைப் பிரிப்பது நீராப்பா?

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!

அன்னைக் காவிரி வேணும்ப்பா.என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க