• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நயன்தாரா உடன் நடித்து திரையுலகில் கால்பதிப்பேன் – சரவணன்

April 15, 2017 தண்டோரா குழு

நயன்தாராவுடன் ஹீரோவாக நடித்து சினிமாவில் கால்பதிப்பேன் என்று சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தார். முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நான் திரையுலகில் முதல்படமாக நயன்தாராவுடன் நடித்து கால்பதிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்போது துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனே சரவணா ஸ்டார் விளம்பரத்தில் நடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க