• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுக்கடலில் எல்லைப் பலகை – இலங்கை அரசு

May 6, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வருவதாகக் கூறி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் எல்லைப் பலகையை இலங்கை அரசு அமைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்து வருவதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் சிறைப்பிடிப்பதும் நடந்து வருகிறது.இதனைத் தடுக்கும் வகையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க எல்லைப் பலகையை இலங்கை அரசு வைத்துள்ளது.

இந்த பலகையானது இலங்கையிலிருந்து ஐந்தாவது மணல் திட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து ஐந்தாவது மணல்திட்டில் இந்திய அரசு பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க