• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நடிகர் தனுஷ் வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் புதிய மனு

April 3, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷ் வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்-மீனாட்சி தம்பதி புதிய மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என சிவகங்கையை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை எதிர்த்துநடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கதிரேசன் தம்பதியினர் மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த மனுவின் நகலை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்துள்ளதாக இருக்கும் மனுவில் உள்ளது தனுஷ் கையெழுத்து கிடையாது, அது போலியான கையெழுத்து எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க