• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் – விஷால்

February 3, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

குருதட்சணை திட்டத்தின் கீழ் 65 முதல் 69 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.500 இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 70 முதல் 79 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதந்திர ஓய்வூதிய தொகை ரூ 2000 லிருந்து 3000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் நடைப்பெற்ற நட்சத்திர கலைவிழா மூலம் நமது சங்க கட்டட பணிக்கு வந்த நிதி உதவியிலிருந்து தங்களது வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியம் உயரத்தப்பட்டுள்ளது  என்றும்,இந்த உயர்த்தப்பட்டு ஊதிய தொகை 2018 பிப்ரவரி முதல் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க