• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம் செய்த வானதி ஸ்ரீனிவாசன் !

March 27, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.மாட்டு வண்டியில் வந்த வானதி சீனிவாசன் ,அதில் அமர்ந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.அவருடன் ஏராளமான பா.ஜ.க மற்றும் அதிமுக தொண்டர்கள் மாட்டு வண்டியின் பின்னால் அணிவகுத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தமிழ்நாடு ரேக்ளா கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க