• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை – கோவையில் பாஜகவினர் கொண்டாட்டம்

January 5, 2021 தண்டோரா குழு

தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து கோவையில் பாஜகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொது விடுமுறை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக கோவை காந்திபார்க்கில் உள்ள முருகன் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் பாஜகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், பொதுச் செயலாளர் தாமு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரேம்குமார், துணைத் தலைவர் பாலமுருகன், மண்டலத் தலைவர் ராஜரத்தினம், சேகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் மற்றும் ஜெகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க