• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் பறக்கும் படை ஆய்வில் அமெரிக்க டாலர் பறிமுதல்.

March 28, 2016 வெங்கி சதீஷ்

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, தமிழகத்தில் உள்ள 65616 வாக்கு சாவடிகளிலும் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி குடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து புகைபிடிக்க தடை செய்யப்பட்டஇடம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

அதோடு தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையில் 6000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 105 கிலோ கஞ்சா மற்றும் 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் 95 சதவீதம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். முக்கிய திங்களில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் கை பைகளில் தேர்தல் நாள் மே-16 வாக்களிப்பீர் வாசகம் அச்சடித்து வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க