• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு; நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

June 6, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி’ஸ்டெர்லைட்’ லைக்கு எதிராக மே 22ல் நடந்த நுாறாவது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில்,நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய்,மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.அதைப்போல், திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும்,சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் அளித்தார்.

இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க