• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து,கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்ற காவல் துறையினரை கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை காவல் துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க