• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவையில் இன்றும்,நாளையும் இரண்டு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுமார்2 ஆயிரத்து 500 வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால்,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க