• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் – பொன். ராதா கிருஷ்ணன்.

March 7, 2017 தண்டோரா குழு'

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதிற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வரவில்லை . மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தை மத்திய அரசு எந்த வகையில் புறக்கணித்தது என கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க