• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி!

March 16, 2020 தண்டோரா குழு

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 9 ஆண்கள், 5 பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பூவிருந்தவல்லி அரசு பொது சுகாதார நிலையத்தில் 14 பேரும் 24 மணி நேரத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க