• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க தேர்தல் அறிக்கையைக் கலாய்க்கும் வலைத்தளவாசிகள்.

April 11, 2016 வெங்கி சதீஷ்

எந்த ஒரு நிகழ்வை இருந்தாலும் ஆரம்பக் கால கட்டத்தில் ஊரில் இருக்கும் ஒரே ஒரு டீக்கடை பெஞ்சில் தான் அலசி ஆராயப்படும்.

ஆனால் தற்போது அந்த வேலையை பேஷ்புக் செய்து வருகிறது. சமூக வலைத்தளங்கலான பேஷ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் உள்ளவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் பகுத்தறிந்து பார்க்கின்றனர்.

அதில் ஒருசிலர் உண்மையைப் பகிர்கின்றனர். மற்றவர்கள் தனது எண்ணத்தை பிரதிபலிக்கின்றனர். இதனடிப்படையில் எந்த ஒரு நிகழ்வும் அவர்களிடம் அடிபடாமல் போவது கிடையாது. சமீபமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கை வெளிவந்தவுடன் அவற்றை அந்தச் சமூக வலைதளவாசிகள் பாராட்டவும் செய்தனர் அதோடு கிண்டல் அடிக்கவும் செய்தனர்.

அதில் ஒரு பதிவு அறிக்கையில் என்ன உள்ளது எனக் கூறி அதற்கு விளக்கமளித்து உள்ளது. அந்தப் பதிவுதான் தற்போது அனைத்து குரூப்களிலும் வைரலாக பரவிவருகிறது.அதைத் தான் நாமும் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளோம்.

மைன்ட் வாய்ஸ் — பார்றா கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு அறிவானு இந்த பதிவ போட்டவர நீங்கச் சொல்ல நினச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை……………

மேலும் படிக்க