• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பத்தூர்:அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டம்

June 15, 2018 தண்டோரா குழு

திருப்பத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் அரசு போக்குவரத்து கழக ஒட்டுநர் மற்றும் நடத்துனரை போலீஸார் தாக்கியதை கண்டித்து திருப்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தினால் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

இதன் பிறகு நகர துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இளங்கோ யூனியன் தலைவர்களிடமும், தொழிலாளர்களிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டன.திருப்பத்தூரில் 2 மணி நேரமாக பேருந்து இயக்ககாததால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

மேலும் படிக்க