• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் – நீளமான தேசிய கொடி பிடித்து போராட்டம்

January 3, 2020

கோவை மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மரக்கடை சந்திப்பில் தொடங்கி வெரைடி ஹால் வரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்குபெற்றனர். சாலையில் இருபுறமும் கைகோர்த்து No CAA – No NRC என்ற முழக்கங்கள் எழுப்பினார். மேலும் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தும் மற்றும் கையில் கொடி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. மதியம் இறை தொழுகை முடித்துவிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்திய அரசு உடனடியாக மசோதவை திரும்பபெற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் நகரின் முக்கிய பகுதி என்பதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சீர் செய்தனர்.

மேலும் படிக்க